Sunday 1 February 2015

தாயும் தாரமும்

வீட்டு வேலைக்கு
ஆள் சேர்ப்போமா?

அசடே..எதற்கு
எனக்கென்று
பார்க்கிறாள்...80 வயது அம்மா

கேட்க வேண்டுமா....
முறைக்கிறாள்...30ல் மனைவி

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..