Sunday 1 February 2015

பிரிவறியாமல் இறுக்க

கண்ணோடு நிறைந்தவள்
பின்னோடு கட்டி
பிரிவறியாமல் இறுக்க

நிமிடப் பொழுதில்
நழுவுகிறது

நிற்கும் பூமி

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..