அதி மன நுட்பமே
ஆனந்த மய பிம்பமே
இனிமை நிறை வேதமே
ஈகை குண நாதமே
உயிர் ஒளி தத்துவமே
உயர்நிறை தாகமே
எண்ணில்லா பிரியமே
ஏகாந்த சுகந்தமே
ஐயமில்லா ஆதூரமே
ஒளிபெரும் சாநித்யமே
ஓவிய நிறை சித்தாந்தமே
ஒளதட ஆயுள்யமே
ஃதென எங்கும் நிறைந்து...உயிரெழுத்தாய்...
எண்சாண் உடல் ஆளும் ஆளுமை அன்னையே
என்றும் நின்பாதம்
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..