Sunday 8 February 2015

பனிப் பெரும்மலையே

விட்டு சென்ற உன்னை
விழித்த இரவுபகலெங்கும்
விடாமல் தேடி

அலுத்துகளைத்து
அழுது அணைத்த
கோபக் கனல் ...

வியர்த்து
கண் வழிந்த போதும்

உருகும் என்னை உருக்கி
நீ கரைந்துருகாமல்
உயர்தோங்கியே
இருக்கிறாயடா

நினைத்தவுடன்
சிலிர்த்து தழுவும்

என்
பனிப் பெரும்மலையே

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..