Sunday 1 February 2015

கரும்புள்ளி குத்தி

கிட்ட நெருங்கி
கச்சிதமாய் கண்டு
கரும்புள்ளி குத்தி

கருணை விலக்கி விரட்டப்பட்ட
கருப்பாடு கூட்டம் ஒன்று

கூடி நின்று
குள்ளநரித் தம்பட்டம்
அடிக்கிறதாம்

எட்டாக் கனியை நினைத்து
சீ..சீ ..
இஃது புளிக்குமென்று

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..