தலைப்புகள்...
அன்னை
இணைய வெளியீடு
இயற்கை
இரங்கல்
இறை
கதிர்
காதல்
காப்பியம்
சுந்தரி
தலைவர்கள்
தனிமை
தாய்மை
தேசியம்
நட்பு
நன்றி மலர்
நிகழ்வுகள்
நேசம்
படக் கவிதைகள்
பெண்மை
பொய்மை
மழலை
மழை
முதுமை
முத்தம்
மொழி.
யதார்த்தங்கள்
ரொமான்ஸ்
வலி
வலைச் சரம்
வாழ்த்து
வாழ்வியல்
Sunday 1 February 2015
அனல் வெம்மையென
அனல் வெம்மையென
ஆழ் உருக்கி
ஆவி திரியாக்கி
எவருமறியா இரவு கவர்ந்து
என்மீதே கருணை
சாரலிடுகிறாய் .....தூறல்கள்ளனே
தொட்ட மழை
விட்ட பின்னும்
சிலிர்த்த தேகபூமியெங்கும்
நினைத்து
பூரித்து நாத்து பிடிக்கிறது
திரண்டுசெழிக்கும்...
சிணுங்கல் புல்லரிப்புகள்
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..