Sunday 1 February 2015

பச்சைய பூமியை

ஓசையோடு வரும்
போர்

ஓசையில்லாமல்
சிதைத்துப் போகிறது

குழந்தைகளின்
பச்சைய பூமியை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..