Sunday 8 February 2015

என் கண்ணீர் தேசமே

பார்க்கும்
பொருளெல்லாம்

நீயாய்
விழி நிறைய

பார்வை
கதவடைக்கிறேன்

துடிக்கும் கண் வழி
துள்ளி துளி
வழிகிறாயடா

நினைவு நீராடும்
என் கண்ணீர் தேசமே

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..