Sunday 8 February 2015

சந்தன மொட்டையூர்

பிடித்த பிடி
விடாமலே

இறுகப் பற்றி
பிடித்தவாறு

தொலைக்காமல்
நடக்க வேண்டியுள்ளது

சந்தன மொட்டையூரில்
பிள்ளை முருகனை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..