Sunday 1 February 2015

ஆணிவேர் ஆண்மை

மரப்பலகை ஏணியிட்டு
மரம் சுற்றி..மரமேறி
மரக்கிளையில்
மரவீடு கட்டி

பத்தினி உன் மடி துயில
பருவ ஆசை கொள்ளுதடி

கண்ணம்மா உனைக் கொஞ்சி
கண்முத்தமிடும்...என்
ஆணிவேர் ஆண்மை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..