Sunday 1 February 2015

புஷ்பாஞ்சலி

வெற்றி தரும் தேவிக்கு...
மஞ்சள் மலர்கள் சமர்பணம்

தூய்மை நிறைதாய்மைக்கு
வெள்ளை மலர்கள் சமர்ப்பணம்

அமைதி தரும் பரமங்களுக்கு
சிவப்பு மலர்கள் சமர்ப்பணம்

சக்தியும் சகிப்புதன்மையுமாய் நிறைந்தது...வழுக்கும்பாச வேரறுத்து.சலனமில்லாது கடக்கும் நிலை தருள்வாய் தாயே..

ஓம் நமோ பகவதே ...ஸ்ரீ அரவிந்தாய நமஹ...!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..