Sunday 15 March 2015

எதற்காக...யாருக்காக

எல்லாம் போதும்
எதற்காக...யாருக்காக

கலக்கமும் கண்ணீரும்
விலக்கமும் வேதனையும்
என்றே

இழுத்தணைக்க
பல சமயம்
என்னில்
நான் நழுவுகிறேனடி

ஆனால்...........ஆனால்

பொய் சொல்கிறாயே
:
:
:

மூச்சு முட்டுகிறதே
நேசம்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..