Monday 23 March 2015

அன்பு பிரியமே


ஆளுமை வேதமே
அன்பு பிரியமே
சோதனை வெல்லும் சக்தி தரும் சாந்தியமே
சத்திய சொரூபமே
பகை அழிக்கும் பரமே
பாதுகாக்கும் தாய்மையே

எது இடறினாலும் எடுத்து தழுவி
அன்பணைக்கும் நாதமே

அன்னையெனும் கருணையின் கனிவே...
சரணம் சரணம்.....சமர்ப்பணம் கீத வேதமே

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ...!!!!!!!!!!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..