Thursday 26 March 2015

கருணைப் பிரியமே

கனிந்த தேவமே
கருணைப் பிரியமே

காவல் கீதமே
கசியும் ராகமே

கமல வேதமே
கண்ணிய மனமே

தாவி அணைக்கும் தாய்மையே

என்றும் நின் மடி நாடி பிள்ளைச் சரணம் பரமமே...!!!!!

ஓம் நமோ பகவதே ..ஸ்ரீ அரவிந்தாய நமஹ.....!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..