Monday 23 March 2015

புஷ்பாஞ்சலி

ஆனந்த வெற்றியாய் தரும்
ஆனந்த தேவிக்கு மஞ்சள் மலர்கள் சமர்ப்பணம்

கொண்டாட்ட மகிழ்வு தரும்
குழந்தை மன பிரியத்திற்கு
சிவப்பு மலர்கள் சமர்ப்பணம்

எதிர்பாராத ஏற்றம் தந்து
நல்நிறைவாய் நிறையும் நிம்மதி தூய்மைக்கு......
வெண்மை மலர்கள் சமர்ப்பணம்

வாழ்தலுக்கு வந்து உடன் அணைத்தலுக்கு...காத்தலுக்கு
சிகர புகழ் ஏற்றலுக்கும் அனைத்திற்க்கும் நன்றி அன்னையே.....

நின் பாதமலர் அனைத்தும் சமர்ப்பணம்..

ஓம் நமோ பகவதே..ஸ்ரீ அரவிந்தாய நமஹ...!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..