Thursday 26 March 2015

புஷ்பாஞ்சலி

ஆனந்த தீபஆற்றலுக்கு ஧
அடுக்கு செம்பருத்தி சமர்ப்பணம்

எல்லையில்லா முன்னேற்றத்திற்கு நித்திய கல்யாணி சமர்ப்பணம்

பரந்த மனமளிக்கும் பவித்ர தேவிக்கு பட்டு ரோஜாக்கள் சமர்ப்பணம்

என்றும் அன்னை உன்மலரடியில்
பூரணசரணாகதி மா.....

ஓம் ஆனந்தமயி சைதன்யமயி சத்யமயி பரமே..!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..