Friday 20 March 2015

புஷ்பாஞ்சலி

ஆத்ம வாழ்வின் ஆகம பிரியமாய் வந்த
அரவிந்த அன்னைக்கு ரோஜா மலர்கள் சமர்ப்பணம்

சக்தியளித்து சஞ்சலங்கள் போக்கும்
சத்திய வேதங்களுக்கு சங்குபுஷ்பங்கள் சமர்ப்பணம்

நீடித்த புகழ் வாழ்வளிக்கும் வளமை தேவமாத்ரேய்கு
பன்னீர் புஷ்பங்கள் சமர்ப்பணம்

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ...!!!!!!!!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..