Sunday 15 March 2015

ஏகாந்த பெருவெளி தேடி

ஓர் கடல் தனிமையில்
ஒரு படகில்

ஒற்றைத் துடுப்பிட்டு
பயணிக்க வேண்டும்

வானமும் கடலும்
முத்தமிடும்

ஏகாந்த பெருவெளி தேடி

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..