Tuesday 17 March 2015

வலி தரும் வழிப் பாடங்கள்

கடந்த பாதையை
நுனி முனை நின்று

குனிந்து குத்தி
பார்ப்பதால்

குறைவதில்லை

அதிகரிக்கும் பயத்தில்

அறியாமல் செய்த
பிழைகளின்

வலி தரும்
வழிப் பாடங்கள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..