Tuesday 17 March 2015

பால்ய நிலத்தை...

ஏடும் ஏட்டறிவுமே
எதிர்காலம் என
வலியுறுத்தி

பாத்தி கட்டுவதலே

தேர்வும் ..
முடிவுகளும்
பூச்சிக் கொல்லியாகி

பாழ்படுத்துகிறது
பால்ய நிலத்தை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..