Friday 27 March 2015

மெத்தன மலரழகு

கிளை தொங்கும்
ஒருநாள் மழைத்துளி

கசக்காமல்
கவர்ந்து கொள்கிறது

மெத்தன மலரழகை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..