Tuesday 17 March 2015

நீதி மறுக்கும் நிகழ் வாழ்வு

நிமிட நொடி
யோசிக்காமல்
நிகழ்த்திவிடும்
மனிதவியல் குற்றங்களில் தான்

வருங்காலம்
தொலைத்து

சீர்திருத்த
சிறை தவிக்குது

நீதி மறுக்கும்
நிகழ் வாழ்வு

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..