Tuesday 31 March 2015

புஷ்பாஞ்சலி



செல்வ வளமை தரும் அன்னைக்கு

வில்வ இலைகள் சமர்ப்பணம்

பயண பாதுகாப்பு தரும் அன்னைக்கு
காகித பூக்கள் சமர்ப்பணம்

தைரியமனமளிக்கும் அன்னைக்கு

எருக்கம் பூக்கள் சமர்ப்பணம்

என்றும் எங்கள் வாழ்வு மலர்த்தும் தேவிக்கு...

அனைத்து மலர்களும் சமர்ப்பணம்

ஓம் நமோ பகவதே..ஸ்ரீ அரவிந்தாய நமஹ

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..