Tuesday 17 March 2015

முந்தானை கிளைவீசி

நினைவில் நீ
நெருங்கும் போதெல்லாம்

சட்டென
மனதுக்குள்
மரம் எழுகிறதடி

முந்தானை கிளைவீசி
பூ காயுடன்

இரு வித்திலை
தாவரமுருங்கை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..