Tuesday 17 March 2015

வெக்கை பூமி

வாய் கொள்ளாமல்
சிரிக்கிறாய்

மழைப் பொழிவு
காண்கிறது
என்
வெக்கை பூமி

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..