Tuesday 17 March 2015

பொன்னூஞ்சல் அழகே

ஆனந்த பிம்பமே.....அமுத வாழ்வே
பொன்னூஞ்சல் அழகே ...பேருதவி வசந்தமே

சந்திரஒளியே சங்கடம் களைபவளே
சாநித்ய அழகே அமைதியின் வேதமே

ஆழ்நிறை நாதமே அவனி காக்கும் சூலமே
நிம்மதி தேவமே நித்திய கற்பூரமே

சரணம் சரணம் சரணம் நின் கமலப் பாதம் அன்னையே

ஓம் மாத்ரேய நமஹ.. ஸ்ரீ அரவிந்தாய நமஹ...!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..