Tuesday 31 March 2015

தட்டான் தூது

தண்ணீர்
பிரியக் குறி சொல்லி
தாகம் தீர்க்க

தட்டான் தூது வந்து

உணர்விலையுதிர்
கிளைதோள் அமராதா

என்றே
ஏங்குகிறதடி

உன் பிரிவு வாட்டும்

என் கோடை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..