தலைப்புகள்...
அன்னை
இணைய வெளியீடு
இயற்கை
இரங்கல்
இறை
கதிர்
காதல்
காப்பியம்
சுந்தரி
தலைவர்கள்
தனிமை
தாய்மை
தேசியம்
நட்பு
நன்றி மலர்
நிகழ்வுகள்
நேசம்
படக் கவிதைகள்
பெண்மை
பொய்மை
மழலை
மழை
முதுமை
முத்தம்
மொழி.
யதார்த்தங்கள்
ரொமான்ஸ்
வலி
வலைச் சரம்
வாழ்த்து
வாழ்வியல்
Thursday 26 March 2015
என் கவிதையன்னையே..!!!!
கொஞ்சி சிணுங்கி
அதட்டி மிரட்டி
அழுது சிரித்து
வாசித்து சுவாசித்து
பிள்ளையென உன்னை பிரசவித்து
பிள்ளையாய் உன்னில் கர்ப்பம் கண்டு
உன் மடியிலேயே
கைகால் முடக்கி
கனவுதுயில் காண்கிறதம்மா
என்..வரமேந்திய
இப்பூமி பிறவி
என் கவிதையன்னையே..!!!!
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..