Friday 27 March 2015

செல்வ முருங்கையே

இலை பூவோடு
காய் நிறைத்து
கிளைவிட்ட
வேராய்

நீ நிலம்
நீண்டிருக்க

வேறிடம்
நான் செல்வதெங்கடி

செல்வ முருங்கையே

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..