தேவதைக் கனவு வாழும் நூலாம்பூச்சியவள்
நூலாம்படை வீட்டில்
தேவதைக் கனவு
வாழும்
நூலாம்பூச்சியவள்
இணை ரசனையில்லா
இணையிலும்
சிலிர்க்க மறந்ததில்லை
அவளின்
உணர்வுக் கொம்பு
சத்தமிட்டு பேசாமல்
ஓங்கி சிரிக்காமல்
நிமிடத்தில் மவுனமாய்
நிகழ்வு
தொலையும்
பெண்ணடிமையில்லா
கற்பனை
சிறகெல்லையே....
வரம் வாங்கி வந்த
அவளின்
வாழ்வூறல் சொர்க்கம்
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..