Thursday 26 March 2015

வாலிப மனசு

ஆடை குறையிட்டு
அலங்காரம் நிறையிடுகிறாள்

வழிந்த வனப்பின்
பாதையில்
பார்வை தேங்கி

வாடித் துவளுது
வாலிப மனசு

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..