Tuesday 31 March 2015

ஆயுள் பிரிய தீர்வே




ஆயுள் பிரிய தீர்வே
ஆசை சொல் வேதமே

தேர்நிறை தேவமே
தெள் மொழி கீதமே

தீர்க்கமான சிந்தையே
தீர்வளிக்கும் வாழ்வே

உயர்வு தரும் வழியே
உள்துயர் களையும் சமாதியே

ஒளிசூழ் பாதுகாப்பே
ஒப்பில்லா மாணிக்கங்களே

எங்கள் அன்னை அரவிந்தமே

கற்ற கல்வி ...பற்றும் முயற்சியாய்
தேர்வணைக்கும் பிள்ளை மனம்
உடனிருந்து....நம்பிக்கையாய் நிறைந்து நல் முன்னேற்றம் தருவாய் தருவே

சரணம் சரணம் பரிபூரண சரணம் பரமாத்மாக்களே..

ஓம் மாத்ரேய நமஹ..ஸ்ரீ அரவிந்தாய நமஹ.!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..