Tuesday 31 March 2015

குல்கந்தழகியே

இதயம் நானெனினும்

இதழ் திறந்து
சொல்லி விடடி

குல்கந்தழகியே

இனிப்பு குரலில்
கேட்டு மோட்சமடைய
துடிக்கிறது

அவலாதி ஆசை...!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..