Tuesday 31 March 2015

இளமைநிறைஅழகு

இருபுற மல்லிகை
இதழ் பொங்கும் சிரிப்பு
இளமைநிறைஅழகும்

வழிந்து
வாளைக் குமரியென்றாலும்

கண் தளும்பும் குறும்பு
சொல்கிறதடி

இன்னும் நீ

சின்னக்
குழந்தையென்று

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..