Friday 27 March 2015

பசியறியும் தெய்வம்

அனைவரின் பசியையும்
அம்மா அறிவாள்

அவள் பசியை
பாத்திரம் மிஞ்சும்
கடைசி பருக்கையும்

அடுப்புறங்கும்
சகுன பூனையுமே
அறியும்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..