Friday 27 March 2015

வேர் பிடித்து இழுத்து

நோவு புசித்து

ஒவ்வொரு முறை
இருமி
மேலெழும்
போதும்

நெஞ்சு நீவி
தளர்த்துகிராள்

நாள் குறித்த தாத்தனை

வேர் பிடித்து
இழுத்து வைக்கும்

பாட்டி

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..