Sunday 15 March 2015

புஷ்பாஞ்சலி

ஆழ்நிறை அன்புக்கு அரளி மலர்கள் சமர்ப்பணம்
வேத தத்துவ வேள்விக்கு வாடாமல்லி மலர்கள் சமர்ப்பணம்

செல்வநிறை செழுமைக்கு நாகலிங்க மலர்கள் சமர்ப்பணம்
நம்பிக்கை தரும் நித்திய பிரியத்திற்கு சாமந்தி மலர்கள் சமர்ப்பணம்

தூய்மையான பாசத்திற்கு மல்லிகை மலர்கள் சமர்ப்பணம்
பக்திநிறை சத்தியத்திற்கு பவித்ர துளசி சமர்ப்பணம்

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ..!!!!!!!!!!1

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..