Sunday 15 March 2015

ஏகாந்த சுவர்க்கம்

சிரிப்பாய்
சிங்காரமாய்
சிலிர்ப்பாய்

நினைவணுவெங்கும்
நீக்கமற நிறைந்து

எங்கிருந்த போதும்
என்னில் தழுவி
சுவாசிக்கும்

ஏகாந்த சுவர்க்கம் நீயடா

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..