Tuesday 31 March 2015

புஷ்பாஞ்சலி








மனத்தெளிவு தரும் மாசற்ற கருணைக்கு

பவளமல்லி பூக்கள் சமர்ப்பணம்

நீடித்த செல்வம் தரும் நிறைஅருளுக்கு

நாகலிங்க மலர்கள் சமர்ப்பணம்

நேர்மை வாழ்வளிக்கும் சத்திய வேதத்திற்கு

சம்பங்கி பூக்கள் சமர்ப்பணம்

ஓம் மாத்ரேய நமஹ....ஸ்ரீ அரவிந்தாய நமஹ....!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..