Friday 27 March 2015

அரைவயிறு அமுதூட்ட



அன்பு மகளுக்கு
அரைவயிறு
அமுதூட்ட

ஆயிரம்
சோட்டா பீம்
கதை சொல்லி
களைப்படைகிறாள்

அம்புலிமாமா
படித்து வளர்ந்த
அன்னை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..