Thursday 26 March 2015

உணர்வாடி சுமக்க முடியும்

எப்போதும்
உன் முதுகில்
நான்

உன்னைத் தவிர
வேறு யார்
என்னை

இத்தனை
இதம் பதமாய்
இமை காத்து

உணர்வாடி
சுமக்க முடியும்...உயிரே

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..