Sunday 8 February 2015

வளராத மழலையாய்

ஓடும் வாகனங்களில்
விரையும்
தெரியா மனிதர்களை

ஓடி வந்து
டாடா காட்டி

ஆனந்தமாய்
வழியனுப்ப

மீண்டும் பிறக்கவேண்டும்
வளராத மழலையாய்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..