பொய் சொல்கிறாய்
மெய் நிரூபிப்பாய்
காத்திருந்தேன்
திரும்பி வராத
திருட்டு வழியில்
எட்டி நடை வேகம் போடுகிறாய்
கொஞ்சம் நஞ்சம் ஒட்டிய
நேர்மை உதிர்த்து.........
சலசலப்போடு அலங்காரம் பூட்டிய
இழவு சங்கீதமான உன்னின்
ஆத்மசாந்திக்காய்....ஓர் நிமிடம்
இறுதிப் பிரார்த்தனை செய்து
திரும்பி பார்க்காமல்
கடக்கிறேனடி
சாவில் கூட சேர முடியா
எதிர் திசை நோக்கி
மெய் நிரூபிப்பாய்
காத்திருந்தேன்
திரும்பி வராத
திருட்டு வழியில்
எட்டி நடை வேகம் போடுகிறாய்
கொஞ்சம் நஞ்சம் ஒட்டிய
நேர்மை உதிர்த்து.........
சலசலப்போடு அலங்காரம் பூட்டிய
இழவு சங்கீதமான உன்னின்
ஆத்மசாந்திக்காய்....ஓர் நிமிடம்
இறுதிப் பிரார்த்தனை செய்து
திரும்பி பார்க்காமல்
கடக்கிறேனடி
சாவில் கூட சேர முடியா
எதிர் திசை நோக்கி
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..