Sunday 1 February 2015

நட்பின் அஸ்தமனம்

பொய் சொல்கிறாய்
மெய் நிரூபிப்பாய்

காத்திருந்தேன்

திரும்பி வராத
திருட்டு வழியில்
எட்டி நடை வேகம் போடுகிறாய்

கொஞ்சம் நஞ்சம் ஒட்டிய
நேர்மை உதிர்த்து.........

சலசலப்போடு அலங்காரம் பூட்டிய
இழவு சங்கீதமான உன்னின்
ஆத்மசாந்திக்காய்....ஓர் நிமிடம்
இறுதிப் பிரார்த்தனை செய்து

திரும்பி பார்க்காமல்
கடக்கிறேனடி

சாவில் கூட சேர முடியா
எதிர் திசை நோக்கி

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..