Sunday 1 February 2015

நாடோடி வாழ்வில்

முட்டி மோதி
முயன்றாலும்

உணர்வின் பாதையில்
உறவுகள் தீர்மாணமிடும்
அன்பு சாசன

நாடோடி வாழ்வில்

எவராலும்
எல்லோருக்கும்
எப்போதும்

நல்லவராக முடிவதில்லை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..