Sunday 15 March 2015

அறுப்புக்கு நேர்ந்து விடாத

கருப்பன்
கன்னியம்மா
என

அறுப்புக்கு
நேர்ந்து விடாத

காவல் பெயரிட்டு

ஆடு கோழி
அனைத்தும்
வளர்கிறார்கள்

அடுத்த வேளை
அரிசியில்லாத

ஏழை வீட்டில்

சந்தோஷமாய்....

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..