Sunday 15 March 2015

பழ முத்த தீண்டல்

இமைக்கும் கனவெங்கும்
இடைவெளியில்லாமல்

கீறி புதைக்கிறேனடா

நினைக்கும் போதெல்லாம்
இனிக்கும்

உன்
பழ முத்த தீண்டல்களை..

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..