Friday, 14 November 2014

புஷ்பாஞ்சலி

ஆனந்த இன்பங்கள் தரும்
ஆளுமை அன்னைக்கு வெள்ளை சாமந்தி சமர்ப்பணம்

செல்வ வளமை தரும்
தெய்வீக பிரியத்திறகு
நாகலிங்க மலர்கள் சமர்ப்பணம்

பாதுகாப்பாய் வந்து எமைச் சூழும் ஓளிச்சுடருக்கு
காகித மலர்கள் சமர்ப்பணம்

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ...!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..