Saturday 29 November 2014

கல் உறைந்த கடவுள்

புல்... பூ
இலை தழை
இயற்கையாலே

அர்சிக்கப்படுகிறது

வேண்டுதல்களுக்கு
காது கொடுக்கும்

கல் உறைந்த கடவுள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..