Saturday 29 November 2014

மணக் கள்ளனே

சொல்ல வந்து
சொல்லாமல்

கேட்க வந்து
கேட்காமல்

நெருங்கி வந்து
தொடமல்

தவிக்க வைத்து
தளாமல் தடுமாறி

இழுத்து நான்
இதழ் கொள்ள

உன்
அழுத்த
மெளனப்பார்வை

போதுமடா...

என்
மணக் கள்ளனே!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..