Saturday 29 November 2014

அமானுஷ்ய கடத்தியாய்

சில நேரங்களில்
சிரிப்பும் அமைதியும்
சீர் நடை போட்டு
சூழ்ந்தாலும்

காரணமறியா வெறுமையில்
உருவமில்லா..
ஓர் சக்தி

உள்புகுந்து
தூக்கி செல்லும்
நம்மை

அமானுஷ்ய கடத்தியாய்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..